explain-icon

விளக்கம்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்லாஹ்வை திக்ர் -நினைவுகூர்வதில் பேரார்வமுடையவராக திகழ்ந்தார்கள் என ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் நபியவர்கள் எல்லாக் காலங்களிலும், இடங்களிலும், நிலைகளிலும் அல்லாஹ்வை நினைவு கூறுபவர்களாக இருந்தார்கள்.

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • அல்லாஹ்வை நினைவுகூர்வதற்காக சிறு, பெரு தொடக்குகளிலிருந்து தூய்மையாக வேண்டுமென்ற நிபந்தனை கிடையாது.
  • நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொடர்ந்து அல்லாஹ்வை நினைவுகூர்பவர்களாக இருந்தமையை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
  • எல்லா நேரங்களிலும் நபியவர்களை முன்மாதிரியாகக்கொண்டு அல்லாஹ்வை திக்ர் செய்ய ஆர்வமூட்டப்பட்டடிருத்தல் என்றாலும் இயற்கைத்தேவையை நிறைவேற்றுவது போன்ற விவகாரங்களின் போது திக்ர் செய்வதை தவிர்த்துக் கொள்ளல் வேண்டும்.
explain-icon

மேலதிக விபரங்களுக்கு