இங்கு நபியவர்கள் அறிவிப்பதாவது, சுவர்க்கத்தில் நுழையும் ஒருவரின் ஆகக் குறைந்த இடம் யாதெனில், அல்லாஹ் அவனிடம், உனக்கு எவ்வளவு இடம் வேண்டுமென விரும்புகிறாய்? என்பான். அவன் விரும்பிய பின், அவனிடம் அல்லாஹ் நீ விரும்பினாயா? என்று கேட்பான். அதற்கு அவன் ஆம் என்று கூறியதும், அல்லாஹ் நீ விரும்பியதும் அது போன்றதும் உனக்குரியது என்று கூறுவான்.