உலகத்தில் காணப்படுகின்ற ஸைஹான், ஜைஹான், புராத், நைல் ஆகிய நான்கு நதிகளை சுவர்க்கத்தின் நதிகளாக நபி (ஸல்) விவரிக்கிறார்கள். இது பற்றி சில அறிஞர்கள் குறிப்பிடும் போது இவைகள் உண்மையில் சுவர்க்கத்தின் நதிகள்தான், ஆனாலும் உலகிற்கு இறக்கப்பபட்டதும் உலகத்தில் காணப்படுகின்ற நதிகளின் பண்பும் இயல்பும் அவைகளை மிகைத்து விட்டன எனக் குறிப்பிடுகின்றனர்.