பருவ வயதை அடையாத மூன்று குழந்தைகள் இறந்து போன எந்த ஒரு முஸ்லிமையும் அவர் தன் பிள்ளைகள் மீது காட்டிய கருணையின் காரணமாக அல்லாஹ் அவரை சொர்க்கத்தில் நுழையச் செய்யாமல் இருப்பதில்லை என நபி ஸல் அவர்கள் கூறியதாக அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிரார்கள். ஸஹீஹானது-சரியானது - இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்
explain-icon

விளக்கம்

முஸ்லிம்களில் யாராவது ஒருவரின் ஆண் அல்லது பெண் குழந்தைகளில் மூவர் பருவ வயதை அடையு முன் மரணித்தால் அவர் சொர்க்கம் நுழைய அது ஒரு காரணமாக இருக்கும்.

explain-icon

மேலதிக விபரங்களுக்கு